தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர்...
ஜூலை 30-ல் ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
ஜூலை 30 ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின்...
தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ
தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ
தயாளு அம்மாளையும், கனிமொழியையும் சிபிஐ விசாரிக்கும் போது கூட இவ்வளவு பதறாத திமுக, செந்தில் பாலாஜிக்காக பதறிக்கொண்டு ஓடுவது ஏன்? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ...
நாளை மதுரை வருகிறார் அமித்ஷா
நாளை மதுரை வருகிறார் அமித்ஷா
நாளை மாலை 4 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாளை மதியம் 1 மணிக்கு டில்லியில்...
ஆகஸ்ட் 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஆகஸ்ட் 4-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமையில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிமுக...
விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி
விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கரையங்காடு பகுதியில் கரடி கடித்து இரண்டு விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தளமாக கொல்லிமலை விழங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்...
திமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் சாதனை- மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் சாதனை- மு.க.ஸ்டாலின்
திருச்சியில் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சியை தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை பார்வையிட்டார். 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கம கணாட்சியில், புதிய வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள் உள்ளிட்டவை...
என்எல்சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது- எடப்பாடி பழனிசாமி
என்எல்சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது- எடப்பாடி பழனிசாமிவிவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம்...
பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11 குறைக்க வேண்டும்- ராமதாஸ்
பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11 குறைக்க வேண்டும்- ராமதாஸ்எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இலாபம் போதாதா? பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11 குறைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ்...
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லை
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லைகடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல் வளையமாதேவி பகுதியில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.2006 ஆம் ஆண்டு என்எல்சி நிறுவனத்தால் வாங்கப்பட்ட...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
