தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
தமிழகத்தில் தஞ்சாவூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 24 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஜூலை 23) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக...
“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42- ஆம் ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இயல் செல்வம்' விருதினை பட்டிமன்றப் பேச்சாளர் டி.ராஜாவுக்கும், 'இசை செல்வம்' விருதினை...
“மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்”- டிடிவி தினகரன் ட்வீட்!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகையை வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி வழங்கி, வழக்கம்போல மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.பால்கனியில் இருந்து...
சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;
சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும் காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு ,ஒரு நாள் டூர் செல்ல ஏற்ற...
“பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 22) காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்...
எனக்கு அதிக வேலை ஏதும் இல்லை – ஆளுநர்
எனக்கு அதிக வேலை ஏதும் இல்லை - ஆளுநர்
புது தொழில் முனைவோர் எண்ணிக்கையில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலகில்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மீண்டும் தீ விபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மீண்டும் தீ விபத்து
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்ட குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள தெற்குமாசி வீதி...
இனி தமிழ் மீடியத்திலும் சிபிஎஸ்இ பள்ளிகள் – வானதி சீனிவாசன்
இனி தமிழ் மீடியத்திலும் சிபிஎஸ்இ பள்ளிகள் - வானதி சீனிவாசன்
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை பயிலலாம் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர்...
முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு- தங்கம் தென்னரசு
முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு- தங்கம் தென்னரசு
முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிட பேசிய...
அமலாக்கத்துறை பிடியில் அமைச்சர்கள்- ஜெயக்குமார்
அமலாக்கத்துறை பிடியில் அமைச்சர்கள்- ஜெயக்குமார்
காவிரிக்காக சட்டப்போராட்டம் நடத்திய கட்சிதான் அதிமுக, பெங்களூருவுக்கு விருந்து சாப்பிடவே ஸ்டாலின் சென்றார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் மாநாடு தொடர்பாக அதிமுக...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
