தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
மரத்தில் மோதிய அரசு பேருந்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயம்
மரத்தில் மோதிய அரசு பேருந்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயம்
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு 1சி அரசு பேருந்து பள்ளி, கல்லூரி...
சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது- அன்புமணி ராமதாஸ்
சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது- அன்புமணி ராமதாஸ்
சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது. இதனை தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம்...
கருகும் குறுவை பயிரைக் காக்க உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடருங்கள்- ராமதாஸ்
கருகும் குறுவை பயிரைக் காக்க உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடருங்கள்- ராமதாஸ்
காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பதும் அதை தட்டிக் கேட்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ்...
முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு? அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு? அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி...
நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை?- திருச்சி சிவா
நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை?- திருச்சி சிவா
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பொறுப்புணர்வோடு பதில் அளிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “பிரதமர்...
தாய்மொழியில் கல்வி கற்பதையே தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது- அண்ணாமலை
தாய்மொழியில் கல்வி கற்பதையே தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது- அண்ணாமலை
தேசியக் கல்விக் கொள்கை 2020, குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதையும் பள்ளிகளில் மாநில மொழிகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர்...
அனைத்து கோயில்களையும் மூடிவிடலாம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
அனைத்து கோயில்களையும் மூடிவிடலாம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
கோயில் திருவிழாக்களில் வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது கோயில்களை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா...
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!
சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து அதிகரித்த தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக...
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று கலந்தாய்வு!
தமிழகத்தின் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி வரும் செப்டம்பர் 3- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!தமிழகம் முழுவதும் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில்...
பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் கூடும் தமிழக அமைச்சரவை!
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 22) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?தமிழக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை, ஆளுநருக்கும், அரசுக்கும்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
