வானிலை
பகலில் வெயில், இரவில் கனமழை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கோடை மற்றும் பருவமழை சூழலில் அவ்வப்போது மாறுதல்கள் ஏற்பட்டு வரும்...
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் இன்று (செப். 17) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று, செப்டம்பர் 16-ம் தேதி, 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
மூன்றரை மணி நேரம் மேக்கப் போடும் காஜல்
மூன்றரை மணி நேரம் மேக்கப் போடும் காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் 80 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.
இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரசூல் பிரியா பவானி சங்கர்,...
இந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!
நிலநடுக்கம், பூகம்பத்தால் துபாய், சிரியா போன்ற நாடுகள் சீர்குலைந்து வரும் நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி...
இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம்...
கடல் சீற்றத்தால் 5,000 மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில் 3வது நாளாக கடல் சீற்றம் 5,000 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தால்...
தமிழ்நாடு, புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக...
தமிழ் நாட்டில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம்
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்று...
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 205 நிவாரண முகாம்களில் 9280 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும், இந்த புயலுக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக...
மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்...
மாண்டஸ் புயல் – 20,000 பேருக்கு முகாம் அமைச்சர் தா.மோ அன்பரசன்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,000 பேரை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில்...
மாண்டேஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் – பாலசந்திரன்
தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை)...
━ popular
மாவட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் போராட்டம் – 4வது நாளாக தொடர்ச்சி; விசிக நேரில் ஆதரவு!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகத் தொடர்கிறது.இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேரில் சென்று...
