வானிலை
பகலில் வெயில், இரவில் கனமழை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கோடை மற்றும் பருவமழை சூழலில் அவ்வப்போது மாறுதல்கள் ஏற்பட்டு வரும்...
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் இன்று (செப். 17) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று, செப்டம்பர் 16-ம் தேதி, 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.கோடை வெயிலின்...
மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
வரும் மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு...
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைசென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.உள் தமிழகம் மற்றும்...
தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புமே-7ஆம் தேதி வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.2 நாட்கள் வெப்ப அலை தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை...
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்-தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு
சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. அதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.தற்போது ஆவடி காவல் ஆணையரகத்தில்...
இடி மின்னலுடன் கூடிய மழை-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.நாளை 3 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை"திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை,...
சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி நேரம் கன மழை பெய்தது.சென்னை புறநகர்...
தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
02.09.2023 முதல் 06.09.2023 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ...
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று (02.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்...
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோக்கா’ புயல்
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது 'மோக்கா' புயல்
மோக்கா புயல் அதிதீவிர புயலாக தென்கிழக்கு வங்க கடலில் வலுப்பெற்றது. இதன் வேகம் அதிகரித்துள்ள நிலையில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை மோக்கா புயல் தென்கிழக்கு வங்க கடல்...
━ popular
மாவட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் போராட்டம் – 4வது நாளாக தொடர்ச்சி; விசிக நேரில் ஆதரவு!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகத் தொடர்கிறது.இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேரில் சென்று...
