Homeசெய்திகள்இந்தியாஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

-

- Advertisement -

டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…டெல்லியில் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பஹல்காம் விவகாரம் , இந்தியாவின் பதிலடியாக, பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை இந்தியா குண்டு வீசி அழித்த நிலையில், ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிகளிடமும் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!

MUST READ