spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

-

- Advertisement -

 

we-r-hiring

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் (மார்ச் 10) முடியும் நிலையில், வரும் மார்ச் 16- ஆம் தேதி வரை நீட்டித்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 16- ஆம் தேதி அன்று இரவு 11.50 மணி வரை நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; நுழைவுத்தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கிடைப்பதில் மகிழ்ச்சி – உதயநிதி!

நாடு முழுவதும் மே 05- ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. இந்தியா மட்டுமின்றி 10- க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ