நாளை (ஜன.01) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்.
கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை (ஜன.01) காலை 09.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. திருவனந்தபுரம் மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைக்கோளும் ஏவப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் நகரப் பேருந்துகள் விவரம்!
இதனிடையே, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட் நாளை பாயவுள்ள நிலையில், இன்றும், நாளையும் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.