Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்..... நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!

இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!

-

- Advertisement -

 

இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்..... நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!
Photo: ICC

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி.

மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.14) மதியம் 02.00 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து, பேட்டிங்கைத் தேர்வுச் செய்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

தற்போது வரை 12.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்களை எடுத்துள்ள பாகிஸ்தான் அணி, நிதானமாக விளையாடி வருகிறது. இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

“மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

இதனிடையே, உடல்நலம் தேறிய சுப்மன் கில், இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கவீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ