Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..

பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..

-

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய  பொதுமக்களுக்கு  ஓர் அன்பான வேண்டுகோள்..

பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..

வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்ட்ரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்,

புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பது.

பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பது.

வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை அனுப்புவது.

கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பது.

இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் தனி பிரிவு – எண்
044 25672345, 044 25672283

முதலமைச்சர் – எண்
+91 9443146857

தொலைநகல் – எண்
044 25670930, 044 25671441

MUST READ