- Advertisement -

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.
குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் 21- ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்ற நிலையில், அப்போது அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஹெச்.ராஜா உரையாற்றினார். அப்போது, மத தலைவர்களையும், முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
விரைவில் தொடங்குகிறதா விக்ரமின் மகாவீர் கர்ணா?…. வெளியான அறிவிப்பு!
அதன் பேரில், அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.