Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை கிடுகிடுவென உயர்வு...வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி விலையில் மாற்றமில்லை!

-

 

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.28) ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது.

“தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து”- நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

இன்று (அக்.28) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்து, ரூபாய் 46,160- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 65 உயர்ந்து, ரூபாய் 5,770- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூபாய் 77.50- க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி நேரம் நடை அடைப்பு!

தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களில் 3,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ