- Advertisement -
கடலூரில் 20 அடி மூங்கிலில் மட்டன் பிரியாணி செய்த கேட்டரிங் கல்லூரி மாணவர்கள்.
கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள்.
300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
20 அடி மூங்கிலில் மட்டன் பிரியாணி தயார்!