தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக் கல்லறையைச் சீரமைக்க நிதி திரட்டப் போவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
“விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்”- தே.மு.தி.க. தலைமை அறிக்கை!
குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், செல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான செல்லூர் ராஜு, பென்னிகுவிக் கல்லறை முன்பாக நின்றுப் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
14 மாதங்களுக்கு பிறகு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!
அதில் தனது சொத்துகளை விற்று அணைக் கட்டிய பென்னிகுவிக்கிற்கு கல்லறை நிதித் திரட்டி, சீரமைக்கவிருப்பதாகவும், பென்னிகுவிக் கல்லறையை சீரமைக்க தி.மு.க. வாக்கு கொடுத்திருந்த நிலையில், அதனை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.