spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

பொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

-

- Advertisement -

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

பாஜக எம்.பி ஆனந்த் குமார் ஹெக்டேவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன்

சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 11) மதியம் 02.30 மணியளவில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கறிஞர்கள், வாதங்களை முன் வைத்தனர்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடி அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது – வைகோ!

இதனிடையே, முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றிருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலகம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ