Tag: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவரை தேடி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்த முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்...

ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் – நாகேந்திரன் வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியே கசிந்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ஆம்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ் !!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ்.28வது நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை...

“யாரை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டு வாங்கினார்கள் என எனக்கு தெரியாது”… ரவுடி புதூர் அப்பு பரபரப்பு வாக்குமூலம்

ரவுடி சம்பவம் செந்தில் கேட்டதாக கூறியதால் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாகவும், ஆனால் யாரை கொலை செய்வதற்காக வாங்கினார்கள் என தனக்கு தெரியாது என்றும் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான ரவுடி புதூர் அப்பு...