Tag: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
சென்னையில் மேலும் ஒரு என்கவுண்டர் – ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை மாதம்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்நத்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேரை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம்...
ஆம்ஸ்ட்ராங் கொலை – அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளயது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பால் கனகராஜிடம் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் பால்கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக 2வது முறை சமன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சி...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பிரபல ரவுடி நகேந்திரன் அதிரடி கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நகேந்திரனை செம்பியம் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி...
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் – பள்ளி தாளாளர் கைது
கோவளம் கடலோர காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் சதீஷ் பெயரிலே அருண் மிரட்டல் விடுத்துள்ளார். சதீஷ் கொடுத்த புகாரின் பெயரில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 21 பேரை செம்பியம் போலீசார்...