Tag: காமராஜர்
முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?
வேட்டி கட்டிய தமிழர் பிரதமராகப் போகிறார் என்ற பேச்சு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. காமராஜர் ஜி.கே. மூப்பனாருக்கு பின்னர் ப.சிதம்பரம் அந்த சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது தமிழர் ஒருவர் பிரதமராக வரவேண்டும்...
நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை
நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை...
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு!
https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத்...
சாதனை படைக்கும் காலை சிற்றுண்டி திட்டம்
சாதனை படைக்கும் காலை சிற்றுண்டி திட்டம்
நாட்டுக்கே வழிகாட்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்று ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம்.அறிஞர் அண்ணா பிறந்த...
