Tag: சென்னை

வடபழனி பஸ் டெப்போ முன் பரபரப்பு…ஓய்வுப்பெற்ற பேருந்து ஓட்டுனர் குடும்பத்துடன் போரட்டம்…!

வடபழனி பணிமனை முன்பு ஓய்வுப்பெற்ற பேருந்து ஓட்டுனர் குடும்பத்துடன் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.வடபழனி பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்த அசோகன் 30 ஆண்டுகள் பணியை முடித்து நேற்று பணி ஓய்வு பெற்றார். பணி...

உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் போரட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.திமுக சட்டத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள்...

கணவருக்கு மயக்க மருந்து… பெற்ற மகள்களை பாலியலுக்கு தள்ளிய தாய்!

இரண்டு மகள்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற தாய் கணவன் கொடுத்த புகாரில் மனைவி கைது. 15 வயது 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள்  கைது.சென்னை, திருவொற்றியூர்...

ரோடு ரோலரையே லவட்டிய பலே திருட்டு கில்லாடிகள்… வசமாக சிக்கிய தந்தை -மகன்..!

சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று மீஞ்சூரில் சாலை பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆந்திர பதிவெண் கொண்ட பழங்கால 3 இரும்பு சக்கரங்களை கொண்ட...

சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை நேரில் பார்வை –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார். 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500...

விஸ்வகர்மாவின் நவீன வடிவம்தான் தேசிய கல்விக் கொள்கை – எம்.எல்.ஏ., எழிலன்

வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்...