Tag: சென்னை
போலீசாருக்கு பறந்த உத்தரவு – சென்னை காவல்துறை அதிரடி
இரவு நேர பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது சென்னை காவல்துறை பிறப்பித்துள்ளது. குற்றச்செயல்களே நடக்க கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.சென்னையில் இரவு நேரத்தில், 3 உதவி ஆணையர்கள், 12 காவல்...
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்பு…
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்றார். கிண்டி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த...
அசாம் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-SDPI கட்சி
அசாமில் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். குடிமக்களின் வாழ்வுரிமையையும் இயற்கை நீதியையும் பாதுகாத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி சார்பாக தண்டையார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்...
முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ...
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…
(ஜூலை-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து...
மூன்று மணி நேரமாக மூடப்பட்ட ரயில்வே கேட்…பொதுமக்கள் ஆர்பாட்டம்
மூன்று மணி நேரத்திற்கு மேலாக திறக்கப்படாத ரயில்வே கேட் ரயில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால்...
