Tag: தமிழ்நாடு

ஆக.14-ல் குருப்-2 ஏ பதவிகளுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஆக.14-ல் குருப்-2 ஏ பதவிகளுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு நடை பெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. குருப்-2 ஏ பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட்...

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்...

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? இந்த செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பதத்தின் புதிய கட்சேவி(Whatsapp) சேனல் தொடக்கம் தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும்...

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு : உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அதிரடி!

தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு கேடரில் கடந்த 1989ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பிரமோத் குமார்...

காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல...

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் : விரைவில் வேலை நிறுத்தம் போராட்டம்

போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை கையில் எடுப்போம் என்று சி ஐ டி யூ மாநில தலைவர் சவுந்தர்ராஜன் எச்சரிக்கை...