Tag: தமிழ்நாடு
கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடுதமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள
இளநிலை முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6 ஆம் தேதி முதல் 24 ஆம்...
தக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு – தாய்மார்கள் அதிர்ச்சி.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பப் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறி வகைகளில் தக்காளி, வெங்காயாத்தை மட்டும் ராஜா, ராணி என்று...
காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை – ஐகோர்ட் கருத்து
காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை - ஐகோர்ட் கருத்துகாப்பீட்டு தொகை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றனர். காப்பீடு தொகை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து...
ரேஷன் கடைகள் நாளை இயங்கும்
ரேஷன் கடைகள் நாளை இயங்கும்தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ளிக்கிழமை...
ஜூன் மாதம் முதல் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். மாநில அரசு அறிக்கை
புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில்...
காவலருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதம்
நாங்குநேரியில் காவலருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதிக பயணிகளை ஏற்றியதால் சில பேருந்துகளுக்கும் , நிறுத்தம் அல்லாத இடங்களில் நிறுத்தியதினால் சில...
