Tag: தூத்துக்குடி

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – அமைச்சர் பி. கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் வற்றாத ஜீவநீதிய என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்...

அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத சரித்திர பதிவேடு குற்றவாளி – நடைபயிற்சி செய்த பெண்ணுக்கு சில்மிசம்!

அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமாரன் என்ற சரித்திர பதிவு குற்றவாளி தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில்...

பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது – கனிமொழி எம்பி பதிலடி

பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பதிலடி.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள்...

தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20,000 இழந்த இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரே நாளில்  20000 ரூபாய் இழந்ததை தொடர்ந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு...

காவலரை கத்தியால் தாக்கிய  பிரபல ரவுடி…. சுட்டு பிடித்த காவல் ஆய்வாளார்

குமரி, நெல்லை, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற ரவுடியை தேரூர் பகுதியில் வைத்து பிடிக்க முயன்ற...

சாமி கும்பிடுவதைவிட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அதைவிட முக்கியம் – உயர்நீதிமன்ற நீதிபதி

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.சுடு காட்டிற்கு மாற்று...