Tag: பள்ளி

மாணவர்களின் உயிரோடு விளையாடிய பள்ளி கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள்

 ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஈரோடு - பவானி - மேட்டூர் பிரதான சாலை உள்ளது. நேற்று இந்த சாலையில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. சாலையில்...

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு நாளை (அக.30) பள்ளி, கல்லூரிகளுக்கு  பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளது – ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் மற்றும்...

4 மாவட்டங்களை தொடர்ந்து… ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் வட கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்...

புதுச்சேரி , காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. அத்துடன் இன்று...

குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா?  என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஆவடி காவல் ஆணையரக  உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் கடைகளில் ஆவடி...