Tag: பிரதமர் நரேந்திர மோடி
ஸ்டாலின் போட்ட பூட்டு! தெறித்து ஓடிய அமலாக்கத்துறை! பாலச்சந்திரன் நேர்காணல்!
தென் மாவட்டங்களில் திமுக வலுவாக உள்ளதால் அதை குலைத்திடும் விதமாக அமைச்சர் ஐ.பெரியாசாமியின் மீது அமலாக்கத்துறையை பாஜக ஏவி சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை...
கைதாகும் பூட்டை உடைத்த ED அதிகாரி? எதிர்பார்க்காத ஸ்டாலின் டிவிஸ்ட்!
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கட்டிடத்தின் பூட்டை அமலாக்கத்துறை உடைத்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை...
பாஜகவை பதறவைத்த சந்திரபாபு நாயுடு! செப்.17 தீபாவளி பரிசு! ஜீவசகாப்தன் நேர்காணல்!
தமிழ்நாட்டை பின்பற்றி ஆந்திராவில் இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு தொடங்கி வைத்துள்ளது குறித்து, அதன் கூட்டணி கட்சியான பாஜக கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.சந்திரபாபு...
65 லட்சம் பேரை நீக்குவியா? 3 நாள் கெடு! உச்சநீதிமன்றம் அதிரடி!
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு...
செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!
பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர்...
48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க...