Tag: பிரதமர் நரேந்திர மோடி

மாநாடு மொத்தமா டேமேஜ்! கதறிய தவெக தொண்டர்கள்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று சொல்வதன் மூலம் விஜய், அதிமுக மற்றும் சீமானின் வாக்குகளை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற தவெக...

ஞானேஷ்குமாரை மிரளவிட்ட பத்திரிகையாளர்! ராகுலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி! 

மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு...

ஒரே பிரஸ்மீட்டில் காலி! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! வல்லம் பஷீர் நேர்காணல்!

வீடு இன்றி சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் பூஜியம் என்று முகவரியுடன் வாக்குரிமை வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், பீகாரில் ஏராளமான முஸ்லீம், தலித்களின் வாக்குரிமையை நீக்கியது ஏன்? என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர்...

ஸ்டாலின் போட்ட பூட்டு! தெறித்து ஓடிய அமலாக்கத்துறை! பாலச்சந்திரன் நேர்காணல்!

தென் மாவட்டங்களில் திமுக வலுவாக உள்ளதால் அதை குலைத்திடும் விதமாக அமைச்சர் ஐ.பெரியாசாமியின் மீது அமலாக்கத்துறையை பாஜக ஏவி சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை...

கைதாகும் பூட்டை உடைத்த ED அதிகாரி? எதிர்பார்க்காத ஸ்டாலின் டிவிஸ்ட்!

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கட்டிடத்தின் பூட்டை அமலாக்கத்துறை உடைத்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை...

பாஜகவை பதறவைத்த சந்திரபாபு நாயுடு! செப்.17 தீபாவளி பரிசு! ஜீவசகாப்தன் நேர்காணல்!

தமிழ்நாட்டை பின்பற்றி ஆந்திராவில் இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு தொடங்கி வைத்துள்ளது குறித்து, அதன் கூட்டணி கட்சியான பாஜக கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.சந்திரபாபு...