Tag: பிரதமர் நரேந்திர மோடி
65 லட்சம் பேரை நீக்குவியா? 3 நாள் கெடு! உச்சநீதிமன்றம் அதிரடி!
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு...
செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!
பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர்...
48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க...
வீடியோவை அழிக்க உத்தரவிட்டது யார்? வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! அசீப் முகமது நேர்காணல்!
பாஜக 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தேர்தல் முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் ஊடகவியலாளர் அசீப் முகமது...
இனி தேர்தலே நடக்காது? அம்பலமான மோடியின் சதி! ராகுலுக்கு மிரட்டல்!
தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆண்டுகால தேர்தல் டிஜிட்டல் தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் வழங்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் எதிர்வரும் பீகார் மாநில தேர்தலை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவிக்க...
80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி...
