Tag: பீகார்
கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்
பிஹார் மாநிலம் நவாடாவில் வசிக்கும் சந்தோஷ் லோஹர் என்பவர் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.ரயில்வே ஊழியர் சந்தோஷ் லோஹர் பீகாரில் உள்ள ரஜௌலியின் அடர்ந்த வனப் பகுதியில் ரயில் தண்டவாளத்தை அமைக்கும் குழுவில்...
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! – வைகோ கண்டனம்
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள் குறித்து வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.நடப்பு...
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது!
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது!
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.பீகாரில் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக நிதிஷ் குமார்...
பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்
பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய...
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…
பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை...
உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;
உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்...
