Tag: விபத்து

பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்

பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர் நாமக்கல் அருகே பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் அடுத்த வளையப்பட்டியை...

திடீர் வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர்

திடீர் வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர் கோவை கொடிசியா அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடையால் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய நிகழ்வில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோவை மாவட்டம் சூலூர் பகுதியை...

கால்வாயில் மூழ்கிய சொகுசு கார்- சென்னையில் பரபரப்பு

கால்வாயில் மூழ்கிய சொகுசு கார்- சென்னையில் பரபரப்பு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூரில் கார் கால்வாயில் மூழ்கி விபத்துக்குள்ளானது.தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்...

மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!

மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!சத்தியமங்கலம் அடுத்த  திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவாகனம் அந்தரத்தில் தொங்கியது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, மலைப் பகுதிக்கு செல்லும் திம்பம் மலைப்பாதையில்...

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி

இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நான்கு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி அடுத்து சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (31) மத்திய உளவுத்துறை செக்யூரிட்டி உதவியாளராக...

தொடர் விபத்தால் 30 பேர் இறப்பு- மேம்பாலம் அமைக்கக்கோரி மக்கள் மறியல்

தொடர் விபத்தால் 30 பேர் இறப்பு- மேம்பாலம் அமைக்கக்கோரி மக்கள் மறியல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி...