Tag: Article
“பண வாசம்”- பட்ஜெட்டில் விழும் பொன்னாடை – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி :குரு, எவ்வளவு சம்பாதித்தாலும் போத வில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?இந்த அத்தியாயத்திற்கு ஏன் இப்படியொரு தலைப்பு என்று கேட்கிறீர்களா? ஏன் எப்போதும் பட்ஜெட்டில் துண்டு விழவேண்டும்....
“பண வாசம்” – செல்வம் சேர எது தடை? – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி: குரு எவ்வளவு உழைத்தும் என்னால் பணக்காரன் ஆகமுடியவில்லை. என்ன காரணம்?செல்வம் உங்களைத் தேடி வருவதற்கு மிகப் பெரிய தடை எது?
நீங்கள்தான்.குழம்பாதீர்கள். கோபப்படாதீர்கள். நீங்கள் செல்வந்தர் ஆகாமல் தடுக்கிற ஒரே ஆள்...
“பண வாசம்” – வாருங்கள் நண்பர்களே… ரகசியம் பேசுவோம் – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப் பேசலாமா? பணம் என்றால் தீமையல்லவா? செல்வந்தர்கள் எல்லாம் தீய வழியில் சொத்து சேர்த்தவர்கள்தானே? ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்தானே பெரும்பணக்காரர்கள்?...
சிறப்பு விசாரணை குழுவை(SIT) முடக்க விஜய் தீவிரம் – காரணம் என்ன?
தமிழ்நாடு அரசு நியமனம் செய்த சிறப்பு விசாரணை அமைப்பை முடக்குவதற்கு நடிகர் விஜய் தீவிரம் காட்டுவது ஏன் என்கிற பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்.கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த...
உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்
முனைவர் டி.ஆர்.பி.ராஜாஒரே நூற்றாண்டில் பல ஆயிரம் கால அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, சுய மரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்கியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டை உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடவும்,...
அண்ணா – நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்
சங்கீதா. இரா.கண்ணன்
அண்ணா எனும் மூன்று எழுத்துச் சொல் அகம் முழுவதும் பரவி, பொதுவாழ்வை ஆராதனை செய்யத் தூண்டும். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற மாணவப் பருவத்திலேயே ஓய்.எம்.சி.ஏ. மன்றத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு...
