Tag: Avadi

ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள் , குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு !

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி.ஆவடி காவல்...

குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா?  என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஆவடி காவல் ஆணையரக  உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் கடைகளில் ஆவடி...

ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள AVNL ராணுவ ஆயுத தளவாட உற்பத்திகள் தொழிற்சாலை தனியார் மயமாக்கப்பட்டு 2  ஆண்டுகள் ஆன நிலையில் ஏவிஎன்எல் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதன் சாதனைகளில் பாதுகாப்புத் துறையில்...

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி

ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 17 மாவட்டங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்புபோதிதர்மா சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சி பள்ளி மற்றும் முத்தமிழ் மன்றம் சார்பில் மாநில...

ஆவடியில் பட்டப்பகலில் செம்மர தூண் திருட்டு – போலீசார் வலைவீச்சு

ஆவடி அண்ணாமலை நகரில் பட்டப்பகலில் நோட்டமிட்டு வீடு புகுந்து பழைய காலத்து செம்மர கட்டை தூணை  திருடி செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபர்கள்களை ஆவடி காவல் துறையினர் தீவிரமாக தேடி...

வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்

சென்னை திருவள்ளூர் திருத்தணி  நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை...