Tag: Chennai High Court

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!

 கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூகொடநாடு கொலை, கொள்ளை...

“விசாரணையில் இருந்து விலக மாட்டேன்”- நீதிபதி திட்டவட்டம்!

 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதிப் பெற்று தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மறு விசாரணை செய்யவுள்ளதாகக் கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த வழக்கில்...

சீமான் மீதான வழக்கு- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி!

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று காவல்துறையிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும்...

தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல்?- உயர்நீதிமன்றம் கேள்வி!

 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!அண்ணா பல்கலைக்கழகத்தின்...

கொடநாடு விவகாரம்- தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.விரைவில் அறிமுகமாகிறது சென்னை –...

சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

 சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக, பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கருத்துத் தெரிவித்துள்ளார்.சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி!திருவாரூரில் சனாதனம் தொடர்பான...