Tag: Chennai

ஒரே வாரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 போ் கைது

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 796 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.இதில்...

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது –  ரகுபதி

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது என  அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டது' என, புதிய குற்றச்சாட்டை...

ஆம்ஸ்ட்ராங்கை போன்று வீரலட்சுமிக்கும் கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங் போல தன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி இன்று சென்னை ...

அண்ணா நகரில் களைகட்டிய ”ஹப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி”

சென்னை அண்ணா நகர் 2 வது நிழற்சாலையில் 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.சென்னை, அண்ணா நகர் பகுதியில் காவல்துறையினர்...

கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு -மாநகராட்சி

சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று நீண்ட காலமாக வாகனங்கள் கிடக்கின்றன. சாலைகள், முக்கிய தெருக்களில் கார், ஆட்டோ, இரு...

கணவரை காலி செய்த மனைவி – வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

கணவரை காலி செய்ததாக மனைவி வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஸ் பாஷா(46) என்பவரை மனைவி சஜிதா பானு கொலை செய்ததாக கைது.தன்னுடைய தவறான நடவடிக்கைகளை...