Tag: Murder

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி...

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நள்ளிரவில் மூவர் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு...

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியில், சித்தப்பா மகள் திருமணத்திற்கு பத்திரிக்கையில் பெயர் போடாததால் ஆத்திரமடைந்த பேரன், குடிபோதையில் தாத்தாவை வெட்டிக்கொலை செய்தார்.திண்டுக்கல் மாவட்டம், கரியாம்பட்டியைச் சேர்ந்தவர்...

காதலுக்காக தந்தையை கொலை செய்ய துணிந்த மகள்:காதலனுடன் கைது :

காதல் விவகாரம் கண்டித்த பெற்றோர்: காதலன் உதவியுடன் தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகள் ,காதலன் ,என நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டி...

வேலையில்லாத விரக்தி- குடிபோதையில் தந்தையை கொன்ற மகன்

வேலையில்லாத விரக்தி- குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் வேலூரில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ்(63), சமையல் தொழிலாளி. இவரது மகன் சரத்குமார்(27)....

லாட்டரியால் வந்த வினை:மனைவியை கொன்ற கணவன் தற்கொலை:

பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை ... பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள சென்னியப்பா பிள்ளை என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருபவர் காளிமுத்து (65), இவரது மனைவி ராஜேஸ்வரி (60)....