Tag: Patta
பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்: லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் VAO கைது!
பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம் கோரிய கிராம நிர்வாக அலுவலர் கைது. கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவுக்குட்பட்ட வேந்தோணி கிராமத்தில், பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கு...
சர்வே எண், பட்டா விவரங்களை மொபைலில் அறிய புதிய செயலி…
சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் ஃபோனில் அறிவதற்காக வருவாய்துறை உருவாக்கி வரும் புதிய செயலி, இந்த ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி,...
30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது–ப.சிதம்பரம்
விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன் என நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கும் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது...
ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது
புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...
கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:...
மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,...
