Tag: Police
விஸ்வரூபம் எடுக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கு…..முதலீடு செய்து அதிகம் லாபம் ஈட்டியவர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த காவல்துறை!
ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் சுமார் 600கோடி ரூபாய் வரை பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தில் லாபம் சம்பாதித்துள்ளதும், அவர்களது விவரங்களைச் சேகரிக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.“எந்தெந்த...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டி.ஜி.பி. நடவடிக்கை!
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 1,847 காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய...
வட சென்னையில் அடுத்தடுத்து சிக்கும் போதை மாத்திரை விற்பனை கும்பல்!
குட்கா, கூல் லிப், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து சென்னை காவல் துறை தீவிரமாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு...
ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!
ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!அதன்படி, ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஏழு ஐ.பி.எஸ்....
வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் உள்ள பழமையான வீட்டின் மேற்கூரை அதிகாலை 04.00...
தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த 20 சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் கன்னியாகுமரிக்குச்...
