Tag: Police
‘கார் விபத்து’- சைதை துரைசாமி மகனின் நிலை என்ன?
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவரை தேடும் பணியில் இமாச்சலப்பிரதேசம் மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நோய் எதிர்ப்பு...
பழைய எலக்ட்ரானிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
சென்னையை அடுத்த அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருக்கு பாலம் மற்றும் கொரட்டூர் ஏரிக்கு அருகாமையில் 1 ஏக்கர் பரப்பளவில் எஸ்.எஸ் எலக்ட்ரானிக் என்ற பெயரில் பழைய எலக்ட்ரானிக் பொருட்களான பிரிட்ஜ், ஏசி, வாஷிங்...
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
சென்னையை புழல் காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட செங்குன்றம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த முரளி என்ற குசுமி முரளி (வயது...
தமிழில் பேசிய மாணவன்….கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை!
தமிழில் பேசிய மாணவனை கொடூரமாகத் தாக்கிய ஆசிரியரால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!சென்னை மாவட்டம், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள்...
பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதி எரிந்த நிலையில், கல்லூரி மாணவியின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி மற்றும்...
ஆவடி அருகே விஷவாயுத் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த சுரேஷ் (வயது 50), ரமேஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி...
