Tag: Police
பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதி எரிந்த நிலையில், கல்லூரி மாணவியின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி மற்றும்...
ஆவடி அருகே விஷவாயுத் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த சுரேஷ் (வயது 50), ரமேஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி...
கொரட்டூர் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலம்!
சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கொரட்டூர் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது.அயோத்தி சென்ற ரஜினி கூறிய...
பெண்களை ஏமாற்றி பணம், தங்க நகைகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!
மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்காகப் பதிவுச் செய்துள்ள பெண்களைக் குறி வைத்து தமிழகம் முழுவதும் 80- க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்த போலி இன்ஜினியரை காவல்துறையினர் கைது...
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய்...
கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை!
பொங்கல் விழாவை முன்னிட்டு, கோயம்பேடு வணிக வளாகத்திற்கு இன்று விடுமுறை என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் ‘சைரன்’…. ரிலீஸ் எப்போது?அதேபோல், சென்னையில் மாநகர சிறப்பு பேருந்து...
