Tag: Police

சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!

 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி டெண்டரின் போது, கலவரத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 72 உயர்வு!கடந்த அக்டோபர் 30- ஆம்...

கேரளாவில் குண்டு வெடிப்பு- தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!

 கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு...

குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!

 கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும்...

கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!

 கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும்...

வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர்  சம்பவம் நடந்த  நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில்...

காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!

 சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநிலத்தவர் இடையே மோதலைத் தடுக்கச் சென்ற காவலரைத் தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்.31- ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!இந்த நிலையில், மோதலைத்...