Tag: TN Govt
வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!
வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம்'...
“ரூபாய் 5,000 கோடியை என்ன செய்தீர்கள்?”- கணக்குக் கேட்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ரூபாய் 900 கோடி மற்றும் ரூபாய் 5,000 கோடியை தமிழக அரசு என்ன செய்தது? என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்...
“ஆன்லைன் ரம்மி- எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கப் போகிறது?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி!
"ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை; இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கப் போகிறது?" என்று பா.ம.க.வின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.கச்சத்தீவு...
தேர்வு விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா? – அன்புமணி அரசுக்கு கேள்வி
பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை ரூ2.500 ஆக உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்...
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பொன்முடி!
பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பாஜக அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது – முத்தரசன்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்...
பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!
அமைச்சராகப் பதவியேற்கவுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்...
