Tag: Wife
மனைவியின் நடத்தையில் சந்தேகம்…ஆட்டோ ஓட்டுனரின் வெறிச் செயல்!
திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ,திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் (53) இவரது...
கண்ணை மறைத்த கள்ளக்காதல்: திட்டமிட்டு நாடக விபத்து- கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!
திருத்தணி அருகே ராணுவ வீரர் மனைவி கள்ளக்காதலுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி.திருவள்ளூர் மாவட்டம் ,திருத்தணி வட்டம் ,கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள்...
நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்ய பெண்ணை அவமானபடுத்திய கணவன், மனைவி கைது!
நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டை காலி செய்ய சொல்லி, பெண்ணை தாக்கி அவமானபடுத்தி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கிப்போட்ட கணவன், மனைவி கைது.சென்னை, நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா, பெ/வ.38,...
குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!
குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது...
அவிநாசியில் வாக்கிங் சென்றவரை தீர்த்துக்கட்டி நாடகம்…! மனைவி உட்பட 7 பேர் மீது குண்டாஸ்!
வாக்கிங் சென்ற பைனான்ஸ் அதிபரை மனைவியே கூலிப்படை வைத்து கொடூரமாக கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன்...
கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955
மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு...
