
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 352 கோடி ரூபாயை விடுவித்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.
விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?
தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தலா 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கு ரூபாய் 702 கோடி கோரப்பட்டிருந்த நிலையில், அதில் முதல் கட்டமாக 352 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!
சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு, பேருந்து நிழற்கூடை, சாலை மற்றும் குடிநீர் குழாய், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.