Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி- மழை பாதித்த பகுதிகளுக்கு 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

தூத்துக்குடி- மழை பாதித்த பகுதிகளுக்கு 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…

அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிளையூரணி ஊராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்டப் பகுதிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி தரேஸ் அகமது கவனிப்பார். பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆல்பி ஜான்வர்கீஸ் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி, கிஷன் தாஸ் நடிக்கும் ‘ஈரப்பதம் காற்று மழை’

அதேபோல், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் பகுதிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பொன்னையா, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சுற்றுவட்டார பகுதிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், குலசேகரநத்தம், அப்பன்திருப்பதி உள்ளிட்டப் பகுதிகளுக்கு கிரண்குராலா ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ