spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபெட்ரோல் தீர்ந்ததால் பயணியுடன் தள்ளி சென்ற ஓட்டுநர்!

பெட்ரோல் தீர்ந்ததால் பயணியுடன் தள்ளி சென்ற ஓட்டுநர்!

-

- Advertisement -

 

பெட்ரோல் தீர்ந்ததால் பயணியுடன் தள்ளி சென்ற ஓட்டுநர்!

we-r-hiring

ஹைதராபாத்தில் பயணியுடன் ராபிட்டோ (rapido) ஓட்டுநர் பைக்கைத் தள்ளிச் சென்ற நிகழ்வு காண்போரை வேதனையடையச் செய்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பைக் ராபிட்டோவில் பயணித்த பயணி பெட்ரோல் தீர்ந்த போது, பைக்கில் இருந்த மறுப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பைக்கை ராபிட்டோ ஓட்டுநர் பயணியுடன் பெட்ரோல் பங்க்கு வரை தள்ளிச் சென்றுள்ளார்.

இதனை அந்த வழியாக சென்றவர் காணொளியைப் பதிவுச் செய்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்ட நிலையில், காணொளி வேகமாகப் பரவி வருகிறது. அந்த பயணியின் மனிதாபிமான செயலுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவுச் செய்து வருகின்றனர்.

வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…

கார் டேக்ஸி, இருசக்கர வாகன டேக்ஸியாக அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனம் தான் ராபிட்டோ, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் அதிகளவில் இவ்வகை இருசக்கர வாகன டேக்ஸிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ