Veera

Exclusive Content

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

காரைக்குடியில் விமான போக்குவரத்து மையம்… தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு!

கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக...

சென்னையில் இன்று 2-வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில்...

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை  அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர்...

1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று...

2025-ல் தமிழ் சினிமாவின் Re – release சாதனைகள்!

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்ததென்றே கூறலாம்....

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா விளையாட்டு விளையாட்டுனு இருந்தா படிப்பு என்ன ஆகுறது, விளையாட்டுதுறையில் சாதிக்க நினைக்கும் அனைவரின் வீட்டிலும் கேட்கும் குரல்தான் இது.தனக்கு கிடைக்காத கல்வியை, தான்...

சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி...

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவதாக கூறி நடிகை...

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை, தேசிய மேலாண்மை துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை, தேசிய மேலாண்மை துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காலங்களில்...

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  பொருளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 63). இவர் விவசாயி ஆவார். இவரது...

தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

தென்தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 02.09.2023 முதல் 06.09.2023 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ...