Breaking News

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத...

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

வாரத்தின் முதல் நாளே சரிவை கண்ட தங்கம்…நகைபிரியர்கள் மகிழ்ச்சி…

இன்றைய (அக்.27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.50 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து 1 சவரன் ரூ.91,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து...

போலீசாரிடம் சிக்கிய நடனக்கலைஞர்… 55 கிராம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!!

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாவில் பலரும் இவரை பின்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்டது.  இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாய்லாந்து நாட்டுத்...

காலாவதியான குழந்தைகளின் தின்பண்டங்கள்… மூட்டை மூட்டையாக பறிமுதல்…

பல்லாவரம் வார சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மூட்டை மூட்டையாக சிக்கிய காலாவதியான குழந்தைகளின் தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமைகள் மட்டும் இயங்கும் முக்கிய சந்தையாக FRIDAY MARKET செயல்பட்டு வருகிறது....

உலக மாந்தர் ஆக உயர தமிழனுக்கு அறிவியல் தமிழ் தேவை – வைரமுத்து

தமிழன் உலக மாந்தர் ஆக உயர முத்தமிழுடன் நான்காவதாக அறிவியல் தமிழும்  தேவை என வைரமுத்து வலியுறுத்தியுள்ளாா்.சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகை, மற்றும் சந்தியா பதிப்பகம் இணைந்து "பல்துறை சார்ந்த...

மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் பழவேற்காடு உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி...

டார்க் காமெடி அரசியல் திரல்லரில் கவின்…. ‘மாஸ்க்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடிக்கும் மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின் வெள்ளித்திரையில் அறிமுகமாகி லிப்ட், டாடா ஆகிய வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பின்னர் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது....

இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி…

தமிழ் சினிமாவின் மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவின் தேனிசை அடையாளமான இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையப்பாளருமான சபேசன் உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானாா். அவருக்கு வயது 68....

தக்காளி, பீன்ஸ் விலை “மளமளவென”குறைவு

கோயம்பேட்டில் நேற்று முன்தினம் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று  60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான...

சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ பட முதல் பாடல் வெளியீடு!

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடைசியாக 'படை தலைவன்' திரைப்படம் வெளியானது. அடுத்தது இவரது நடிப்பில் 'கொம்புசீவி' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த 1996 ஆம்...

━ popular

ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!

தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...