Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

  1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்           கள்ளினும் காமம் இனிது கலைஞர் குறல் விளக்கம் - உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும். 1202. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்  ...

இனி நோ ‘BACK BENCHERS’ பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

பள்ளிகளில் இனி ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ”ப” வடிவில் மாணவர்களுக்கான இருக்கைகள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பின்வரிசை மாணவர்கள்...

நகைக்கடை  உரிமையாளரிடம் ரூ.3 கோடி கொள்ளை…

கேரளாவில் கடந்த மாதம் நகைக்கடை  உரிமையாளருக்கு சொந்தமான பணம் 3 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய  ஜெயதாஸ் என்பவரை கும்பகோணத்தில் கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த மாதம் 13ஆம் தேதி கோவையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு வேனில் நகை...

ரயில் விபத்து குறித்து கேட் கீப்பர் அளித்த அதிர்ச்சி தகவல்…

பள்ளிவேன் மீது ரயில் மோதி ஏற்படுத்திய கோர விபத்தில் 3 மாணவர்களின் உயிர் போகக் காரணமாய் இருந்த ரயில்வே ஊழியரை விசாரித்ததில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.கடந்த 8-ம் தேதி சம்மங்குப்பத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 3 மாணவர்களின் உயிர் போகக்...

விமான விபத்து தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிப்போம்-போயிங் நிறுவனம்…

கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் விபத்துள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்தாா்.அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் கடந்த ஜூன்...

நாய் கடித்து சிறுவன் படுகாயம்! 40 தையல் போட்டு தீவிர சிகிச்சை!

ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட தொழிலாளியான இவரது மனைவி மம்தா. இவர்களுக்கு...

இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்பு – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்…

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 3935 பணியிடங்களை நிரப்பும்...

பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்

பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி என்று தற்போது அவர்களின் குடும்பத்தினா்கள் கூறியுள்ளனா்.தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடகி ஆஷா போஸ்லே...

பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில், வாராந்திர உணவு திருவிழா, ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் நடக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாராந்திர உணவுத்...

நாத்திகவாதியையும், ஆத்திகவாதியாக மாற்றும் தமிழ் கடவுள்… குடமுழுக்கு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் புகழுரை…

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 7ஆம் தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது. இந்த கோவிலுக்கு அரசியல்...

━ popular

ஏர் இந்தியா விமானப் பணிக்குழு விவகாரம்: விமானியின் போதைப்பொருள் சோதனை முடிவுகள் “எதிர்மறையாக இல்லை” – அரசு தகவல்!

சமீபத்தில் கடுமையான வானிலை மாற்றங்களால் நடுவானில் குலுங்கிய (Turbulent) ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட விமானியின் போதைப்பொருள் சோதனை (Dope Test) முடிவுகள் "எதிர்மறையாக...