தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்
News365 -
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள்
தவெக-41. ஆலந்தூர்...
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
News365 -
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள்
தவெக-14, திமுக...
”அதிமுக – பாஜக” கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்காக உருவானது – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
அதிமுக–பாஜக கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே உருவானது எனக் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவைர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாா்.திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத்...
”நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம்” – எடப்பாடியின் விமர்சனத்திற்கு எழிலன் நாகநாதன் பதிலடி…
நாங்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வாரிசுகளாக மக்களுக்காக அரசியல் செய்து வருகிறோம் என்று ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற...
தமிழர்கள் பாஜகவிற்கு ஏன் ஓட்டுப் போடக் கூடாது?
தமிழர்களின் உயிர்மூச்சாக இருந்து வரும் மொழி, மதச்சமத்துவம், சமூக நீதி போன்றவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவை புறக்கணித்து வருகின்றனர்.தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு என்பது தமிழக அரசியலின் ஆணிவேராக இருந்து வருகிறது. பாஜகவின் 'ஒரே நாடு, ஒரே...
கே.சி.வீரமணி மீது சொத்து புகார் அளிக்க வந்த நான்கு பேருக்கு அடிஉதை…
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற...
” நாக்பூர் – கீழடி இடையேயான சித்தாந்த மோதல்” – தமிழச்சி தங்கப்பாண்டின்
2026 சட்டமன்ற தேர்தல் இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக இருக்கும் நாக்பூர் மற்றும் கீழடி இடையேயான சித்தாந்த மோதல் என தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கலாநிதி வீராசாமி இணைந்து...
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு ஏற்கப்பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்...
வேட்புமனு நிராகரிப்பு – உருண்டு புரண்ட வேட்பாளாரால் பரபரப்பு…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது.சுயேச்சை வேட்பாளரான தலித் ஜெயராஜின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர், கோவை–சிறுவாணி சாலையில் படுத்து உருண்டு புரண்டு போராட்டத்தில்...
திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளாா்.நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர்...
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியல்….
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வெட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல்...
ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி
ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது ராகவ் சதாவின் பகிரங்கக் குற்றச்சாட்டுகளால் தெருவுக்கு வந்துள்ளது.ஆம் ஆத்மி கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு சில தனிநபர்களிடம் மட்டுமே முடங்கிக் கிடப்பதாகவும், கட்சியின் உள்மட்ட ஜனநாயகம்...
━ popular
மாவட்டம்
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...
