spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

காங்கிரசும் விஜயும் சேர்ந்தால் திமுக அணிக்கு வெற்றி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

விஜய், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவர்களால் 22 சதவீதத்திற்கு மேலாக வர முடியாது. இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டிருப்பது  தொடர்பாக மூத்த...

ஐவர் குழு…டிசம்பர் 31 பைனல்! ஸ்டாலின் கொடுத்த வார்னிங்! டெல்லிக்கு போன மெசேஜ்!

திமுக வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த...

விஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தின்போது விஜயிடம் துக்கம் விசாரிக்க ராகுல்காந்தி பேசியதே, காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அடிப்படையாக அமைந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜய், காங்கிரஸ் கூட்டணி பேச்சவாமூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப்...

தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடத்துகிறது? என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவின் போராட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

நக்கீரன் கோபால்அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர், திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் காலம் வரை 'தி.மு.க.வை வீழ்த்திவிடுவோம்' என்று பலரும் கொக்கரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் காலத்தில் கரைந்துபோனார்களே தவிர, தி.மு.க எப்போதும் வலிமையுடன் நிற்கிறது....

104 தொகுதிகளுக்கு பாஜக குறி! உஷாரா இருங்க ஸ்டாலின்! எச்சரிக்கும் பொன்ராஜ்!

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 104 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் நடைபெறும் SIR பணிகளால் நடைபெற போகும் ஆபத்துக்கள்...

காங்கிரஸ் தவெக கூட்டணி ரகசியம்! விஜயை அழைத்த அந்த தலைவர்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை உடைக்கும் அசைன்மெண்ட் ஆதவ் அர்ஜுனாவுக்கு பாஜக வழங்கியுள்ளதாகவும், அதனை அவர் பல்வேறு ஊடகங்கள் மூலம் செயல்படுத்தி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் - தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெளியாகி வரும்...

5 நீதிபதி அதிரடி கருத்து! ஆளுநர் தீர்ப்புக்கு சிக்கல்? மோடியுடன் போராடும் தமிழ்நாடு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்தது தொடர்பாக குடியரசுத்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!

ஆர்.விஜயசங்கர் இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம். 1937ல் சென்னை மாகாணத்தை ஆண்ட...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  – எல்லைப் பொராட்டங்களில் தி.மு.க!

வாலாசா வல்லவன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாகாணங்களை உருவாக்கினர். அந்த மாகாணங்கள் மொழியை அடிப்படையாகக்கொண்டு அமையவில்லை.சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகாவின் ஒரு பகுதி, ஒரியாவின் ஒரு சிறு பகுதி...

━ popular

செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின்...