கட்டுரை
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை
News365 -
வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...
புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்
News365 -
அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...
2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்
News365 -
கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...
சசிகலாவுக்கு போன் போட்ட ஓபிஎஸ்! எடப்பாடி வாஷ் அவுட்! விஜயுடன் யாரு? தராசு ஷ்யாம் நேர்காணல்!
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, சசிகலா - ஓபிஎஸ் வேட்பாளர்களை நிறுத்தி தங்களது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல...
விஜய்க்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு! அதிமுக இனி அடித்து ஆடும்! துக்ளக் இதயா நேர்காணல்!
வருமான வரித்துறை விதித்த அபராதத் தொகையை விஜய் கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது விஜய்க்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.அதிமுக - விஜய் இடையே நடைபெற்று வரும் வார்த்தை மோதலின்...
திமுக கூட்டணியில் பாமக? திருமாவை சீண்டிய கேள்வி! சந்திக்க நேரம் கேட்கும் ராமதாஸ்!
திமுக, விசிக கூட்டணி ஒருங்கிணைந்த பாமகவுக்கு எதிராகவே தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறது. இத்தகைய சூழலில் பாமக வந்தால்தான் திமுக கூட்டணி வலிமை பெறும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர்கள் இந்திரகுமார் மற்றும் மில்டன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.தனியார் தொலைக்காட்சி...
விஜயை கையில் எடுத்த ஆர்.எஸ்.எஸ்! முடிவை மாற்றிய காங்கிரஸ்! ஸ்டாலின் எடுத்த அதிரடி திட்டம்! ப்ரியன் நேர்காணல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளதாகவும், அதேவேளையில் காங்கிரஸ் தொகுதிகள் எண்ணிக்கையில் இறங்கி வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் குறித்தும், காங்கிரஸ்...
த.வெ.க. செய்த திருட்டுத்தனம்! விஜய்க்கு ஏழரை சனி ஆரம்பம்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
தவெகவில் விருப்ப மனுக்களை ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் வாங்கியதாக கூறுவது எதார்த்தத்திற்கு ஏற்புடையது அல்ல. இதன் மூலம் விஜய் மாஸ் காட்ட முயற்சிக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப்...
காங்கிரஸ் கிளம்பட்டும்! பிரேமலதா IN! வேலூர் லாபி OK! தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சி வெளியேறினாலும், அதற்கான மாற்றுத் திட்டம் தயாராகவே உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு...
தி.மு.கவிற்குப் போட்டி எதிர்க்கட்சி இல்லை, உதயநிதியின் இளைஞரணிதான்! வே. மதிமாறன் புகழாரம்!
விருதுநகரில் நடைபெறும் திமுக தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், 2026 வெற்றியின் முன் அறிவிப்பின் நிகழ்வாக அமைய வாழ்த்துவதாக எழுத்தாளர் வே.மதிமாறன் தெரிவித்துள்ளார்.விருதுநகரில் நடைபெறும் திமுக தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான...
விஜயுடன் இணையும் காங்கிரஸ், பிரேமலதா? தமிழக அரசியலில் திருப்பம்? உமாபதி நேர்காணல்!
காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மற்றும் தேமுதிகவின் கூட்டணி கணக்குகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது:- திமுக...
2-வது இடத்திற்கு குறிவைக்கும் தவெக! விஜயை அடிக்க தொடங்கிய அதிமுக! கள நிலவரத்தை கணிக்கும் இதயா!
தங்களுடைய வாக்குகளை விஜய் பெருமளவில் பிரிக்கிறார் என்பதை அதிமுக தற்போது தான் உணர்ந்து கொண்டு, அவரை தாக்க தொடங்கியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரபல தொலைக்காட்சிக்கு மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது...
அஜித் அப்பாவி… சிக்கிய நிகிதா! வெளியான சிபிஐ ரிப்போர்ட்! நேரடி சாட்சியின் பேட்டி!
அஜித்குமார் மீது நிகிதா அளித்த திருட்டுப் புகார் பொய்யானது என்று சிபிஐ கூறியுள்ளதன் மூலம் அவர் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளதாக வழக்கறிஞர் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியும், புகார்தாரருமான வழக்கறிஞர் கார்த்திக் ராஜா யூடியூப்...
━ popular
மாவட்டம்
காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை முதல் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரே...
