இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
ஆதவ் மாமியார் வச்ச ஆப்பு! விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா கையில் ஆதாரம்! உமாபதி நேர்காணல்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் பாஜக உடன் கூட்டணி வைக்காவிட்டால் அவருடைய கட்சியை உடைத்துவிடும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் அதிமுக...
சி.பி.ஐ. லீக் செய்த ஆவணம்! விஜய் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்ப்பு? மருதையன் நேர்காணல்!
கரூர் சம்பவத்தில் பறிபோன 41 உயிர்களுக்கு நீதி கிடைக்குமா? என்று யாரும் பார்க்கவில்லை. மாறாக அந்த மரணங்களை வைத்து யார்? ஆதாயம் அடைய போகிறார்கள் என்பது தான் விவாதமாகி உள்ளதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.கரூர் விவகாரத்தில் சிபிஐ...
என்.டி.ஏ. கூட்டம்… சப்புனு போச்சு! அடித்து நொறுக்கிய மணி!
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இலக்கு மேற்குவங்க மாநிலமாக தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடியின் பேச்சு இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி தலைவர்கள் கூட்டம் குறித்து மூத்த...
மோடி பேச்சின் சூட்சுமம்! எடப்பாடி தலைமையில் துண்டு! பொன்ராஜ் நேர்காணல்!
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும், எனவே பின்னால் அவருக்கு பதவி மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் எச்சரித்துள்ளார்.மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரம்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – மீண்டும் முதலிலிருந்து தொடங்கத் தயாராகுங்கள் – ரயன் ஹாலிடே
”உங்களுடைய ஆசீர்வாதங்களில் திளையுங்கள். உங்களுடைய தலைவிதி வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் எங்களுடைய தலைவிதி ஒரு சோதனையிலிருந்து மற்றொன்றுக்கு எங்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறது” – விர்ஜில்முட்டுக்கட்டைகள் ஒருபோதும் நிற்பதில்லை. இதுதான் இயற்கையின் நியதி. நீங்கள் ஒரு முட்டுக்கட்டையை வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டீர்கள் என்று...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு, முரசொலி: தி.மு.க. இதழியலின் முன்னணி தடங்கள்!
மூ.அப்பணசாமி
"ஒரு பத்திரிகை என்பது ஒரு சிறந்த பரப்புரையாளர் மட்டுமல்ல அது ஒரு சிறந்த கலகக்காரன், மக்களை அணி திரட்டும் தலைவன். எங்கிருந்து தொடங்குவது," - வி.ஐ.லெனின்."இவ்வளவு குறுகிய காலத்தில் கழகம் இவ்வளவு பெரிய சக்தியாக வளர்ந்தது எப்படி ? 1967ல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!
ந.முருகேசபாண்டியன்
கடந்த பல நூற்றாண்டுகளாக, வைதீக சமய மேலாதிக்கம் காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தீண்டாமை நிலவிய தமிழர் வாழ்க்கை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சீரழிந்த நிலைமையிலிருந்தது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கை விலங்கைவிட கேவலமாக இருந்தது. வறுமை, பஞ்சம், கல்வி...
விசில் அடித்த பாஜக! டிடிவியின் திடீர் முடிவு! இனிதான் ஆட்டமே இருக்கு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துள்ளது வரவேற்கத் தக்கது என்றும், இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
அமித்ஷாவிடம் சேரும் புதிய கட்சி! டிடிவி – எடப்பாடி ஒரே மேடையிலா? உடைத்துப் பேசும் உமாபதி!
சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன், என்டிஏவில் இடம்பெற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- என்டிஏ...
━ popular
தமிழ்நாடு
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று...


