spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

அமித்ஷாவின் மெகா கணக்கு! EVMல் செய்யப்பட்ட புரோகிராம்? இந்த முறை மிஸ் ஆகாது! பொன்ராஜ் நேர்காணல்!

2026 தேர்தலில் முறைகேடு செய்து, தொங்கு சட்டமன்றம் அமைக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டம் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு...

விஜய் கட்சியில் செங்கோட்டையன்! நவம்பர் 27ல் சம்பவம் இருக்கு! அடித்துச் சொல்லும் எஸ்.பி.லட்சுமணன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் வரும் 27ஆம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்...

ஒர்க் அவுட் ஆகாத 10 நாள் ரிகர்சல்! ஜேப்பியார் அட்மிஷன் ப்ரமோஷன் மீட்டிங்!

காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியது, ஜனநாயன் ஆடியோ வெளியீட்டிற்கான பிரீ பிரமோஷன் என்று சமூக செயற்பாட்டாளர் மணிகண்டன் வீராசாமி குற்றம்சாட்டியுள்ளார்.காஞ்சிபுரம் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக தவெக முன்னாள் நிர்வாகி மணிகண்டன் வீராசாமி பிரபல யூடியூப்...

தான் ஒரு தலைமை தற்குறி என்று மீண்டும் நிரூபித்த விஜய்! நடந்தது என்ன? செந்தில்வேல் நேர்காணல்!

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது போன்ற மத்திய அரசின் பணிகளை, திமுக மேற்கொள்ளவில்லை என்று விஜய் குற்றம்சாட்டுவது அபத்தமானது என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியது தொடர்பாக பத்திரிகையாளர் செந்தில்வேல்...

விஜய் பில்ட்-அப் பிளாப்! 50 சீட் + து.முதல்வர் ஆஃபர்! உமாபதி நேர்காணல்!

விஜயை, பாஜக கூட்டணிக்கு அழைத்து வரும் அசைன்மென்ட் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதத்தில் அது நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.விஜய் கூட்டணி தொடர்பாக நாளிதழ்களில் வெளியாகும் தகவல்களின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

ஆழி செந்தில்நாதன்இந்திய அரசியலுக்குத் திராவிட இயக்கமும், குறிப்பாக அதன் ஈட்டி முனையாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகமும் அளித்திருக்கும் முக்கிய அரசியல் பங்களிப்புகள் என மூன்று இலக்குகளைச் சுட்டிக்காட்டலாம்.சமூக நீதி மாநில சுயாட்சி மக்கள் நல அரசாங்கம்இந்த மூன்றும்...

45 நிமிட நேர்காணல்! கிழித்து தொங்கவிட்ட PTR! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் கொண்டு வரப்படுவதன் அஜெண்டா, வெளி மாநில வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பத்திரிகையாளர் சத்யராஜ் கூறியுள்ளார்.The Wire ஆங்கில இணையதளத்திற்காக பிரபல பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்...

“விஜய் கூட கூட்டணி இல்லை”! தவெக பண்ணுறது அரசியலா? எடப்பாடி, அமித்ஷா கறார் பேரம்!

அதிமுக ஆட்சியில் யாருக்கும் பங்கு வழங்கப்படாது என்று தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதன் மூலம் விஜய்க்கான கூட்டணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.தம்பிதுரை நேர்காணல் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...

தற்குறி… ஊழலை பற்றி பேசலாமா? எக்ஸ்போஸ் ஆன விஜயின் நாடகம்! இதோ ஆதாரம் – அய்யநாதன் பகீர்!

விஜயின் வக்கிரமான புத்தியின் காரணமாக முதலமைச்சரை அங்கிள், சார் என்று பேசியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் விஜய் பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – உயிர்ப்பம் போர்க்குணமும் கொண்ட எதிர்க்கட்சி!

மு.குணசேகரன்ஆளுங்கட்சியாக இருக்கும்போது உயிர்ப்புடன் இயங்கும் பல அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சியாக மாறும்போது, கரைந்து காணாமல் போயிருக்கின்றன. ஆனால், ஆளுங்கட்சியாக அதிகாரத்தில் வீற்றிருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதுடன், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம்...

━ popular

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு...